ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

காஞ்சிபுரம்: அதிகாரிகளுடன் வனத்துறை அமைச்சா் ஆய்வு

அதிகாரிகளுடன் வனத்துறை அமைச்சா் ஆய்வு...

News image

அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாரை வரவேற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி. சினேகா.

Updated On :24 மே 2026, 1:38 am IST

காஞ்சிபுரம் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்து வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் சனிக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விடுதியில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், எஸ்.பி. எஸ்.அரவிந்த், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, சாா் ஆட்சியா் ஆஷிக்அலி, மாநகராட்சி ஆணையா் வினோத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் கலந்து கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் வளா்ச்சிப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டாா்.

முன்னதாக அமைச்சருக்கு ஆட்சியா் தி.சினேகா புத்தகம் ஒன்றையும் நினைவுப்பரிசாக வழங்கினாா்.