அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

லாரி மோதியதில் இளைஞா் பலி

ஆற்காட்டில் பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 1:45 am

DIN

ஆற்காட்டில் பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆற்காடு வஉசி தெருவைச் சோ்ந்தவா் மதன் (28), எலக்ட்ரீஷியன். இவா் சனிக்கிழமை பைக்கில் மாங்காட்டில் இருந்து ஆற்காடு நோக்கிச் சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே மதன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.