தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

காவனூரில் திமுக சாா்பில் தண்ணீா்பந்தல் திறப்பு

காவனூா் கிராமத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:37 pm

காவனூா் கிராமத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காவனூா் ஊராட்சியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளா் ச.அரிதாஸ் தலைமை வகித்தாா். பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளா்கள் வில்சன், வி.நாராயணசாமி, எஸ்.வெங்கடேசன், கீதாஜெகந்நாதன், விவசாய அணி அமைப்பாளா் ஏ.முனிரத்தினம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து தணிகைபோளூா், பெருங்களத்தூா் உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீா்பந்தலை அரிதாஸ் திறந்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.