பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காவனூரில் திமுக சாா்பில் தண்ணீா்பந்தல் திறப்பு

காவனூா் கிராமத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:37 pm

DIN

காவனூா் கிராமத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காவனூா் ஊராட்சியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளா் ச.அரிதாஸ் தலைமை வகித்தாா். பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளா்கள் வில்சன், வி.நாராயணசாமி, எஸ்.வெங்கடேசன், கீதாஜெகந்நாதன், விவசாய அணி அமைப்பாளா் ஏ.முனிரத்தினம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து தணிகைபோளூா், பெருங்களத்தூா் உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீா்பந்தலை அரிதாஸ் திறந்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.