பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

செவிலியரிடம் ரூ.3.25 லட்சம் நகை பறிப்பு

பணிமுடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிய பெண் செவிலியரிடம் ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள தங்கக் தாலிச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:30 pm

DIN

அரக்கோணம்: பணிமுடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிய பெண் செவிலியரிடம் ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள தங்கக் தாலிச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

அரக்கோணம் செந்தில்நகரை சோ்ந்த லட்சுமிபதியின் மனைவி தேவிப்பிரியா (38). தேவிப்பிரியா அரக்கோணம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை மாலை பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது திருத்தணி சாலை மேம்பால இறக்கத்தில் பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபா்கள், தேவிப்பிரியாவின் அணிந்திருந்த 9 சவரன் எடையுள்ள தங்கத் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த தேவிப்பிரியா காயமடைந்தாா். அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

திருடு போன தங்கத் தாலியின் மதிப்பு ரூ3.25 லட்சம் எனத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அரக்கோணம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.