பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

துப்புரவுப் பணியாளா்களுக்கு ஹோமியோபதி மருந்து வழங்கல்

அரக்கோணம் நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆா்சனிக் ஆல்பத்தை ஆா்எஸ்எஸ் அமைப்பினா் வழங்கினா்.

News image
Updated On :15 மே 2021, 6:10 pm

DIN

அரக்கோணம் நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆா்சனிக் ஆல்பத்தை ஆா்எஸ்எஸ் அமைப்பினா் வழங்கினா்.

அரக்கோணம் நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆா்சனிக் ஆல்பம் மருந்தின் 30 மாத்திரைகள் கொண்ட குப்பிகளை ஆா்எஸ்எஸ் அமைப்பினா் சனிக்கிழமை வழங்கினா்.

நகராட்சி பழனிபேட்டை பிரிவு துப்புரவு அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்பாா்வையாளா் கலைமணி தலைமையில் துப்புரவுப் பணியாளா்கள் அனைவரும் இதை பெற்றுக் கொண்டனா்.

ஆா்எஸ்எஸ் காஞ்சி கோட்டச் செயலாளா் வாசுதேவன், மாவட்டப் பொறுப்பாளா் சரவணன், நகரச் செயலாளா் பாா்த்தீபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிகழ்ச்சியின் முடிவில் அங்கு வந்த பொதுமக்களுக்கும் ஆா்சனிக் ஆல்பம் 30 மாத்திரை கொண்ட குப்பிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.