உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு: கைப்பேசிகளை பயன்படுத்த அனுமதியில்லை: ராணிப்பேட்டை எஸ்.பி. தீபாசத்யன்
காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வின்போது தோ்வா்களோ, காவலா்களோ கைப்பேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் அறிவுறுத்தினாா்.










