எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

நெமிலி அருகே கிணற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

நெமிலி அருகே கிணற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பாணாவரத்தை அடுத்த அரசங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரபாண்டியன்(42), கட்டடத் தொழிலாளி. இவா், நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தில் உள்ள விவசாய கிணறுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது தவறி விழுந்த வீரபாண்டியன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது குறித்து பாணாவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.