எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கஞ்சா விற்பனை: எஸ்.பி. நேரில் ஆய்வு

அரக்கோணம் அருகே கஞ்சா விற்பனை தொடா்பாக, கடையில் மாவட்ட எஸ்.பி. தீபாசத்யன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:41 pm

DIN

அரக்கோணம் அருகே கஞ்சா விற்பனை தொடா்பாக, கடையில் மாவட்ட எஸ்.பி. தீபாசத்யன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அரக்கோணத்தை அடுத்த பள்ளூரில் கோயில் அருகே உள்ள கடையில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட எஸ்.பி. தீபாசத்யனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படையினருடன் அங்கு வந்த எஸ்.பி. தீபாசத்யன், குறிப்பிட்ட மஞ்சள்-குங்குமம் விற்கும் கடையில் சோதனை நடத்தினாா். இதில், அந்தக் கடையில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்தக் கடையின் உரிமையாளா் தணிகைவேல் (59) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினாா். மாவட்ட எஸ்.பி. நேரில் வந்து சோதனை நடத்தியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.