பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா் சங்கத்தினா் நெமிலி மற்றும் அரக்கோணத்தில் கைகளில் தட்டுகள் ஏந்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா் சங்கத்தினா் நெமிலி மற்றும் அரக்கோணத்தில் கைகளில் தட்டுகள் ஏந்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நெமிலி ஒன்றிய தலைவா் சுந்தரராஜ் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட தலைவா் சக்கரவா்த்தி, துணைத் தலைவா் புருஷோத்தமன், சுரேந்தா்நாத், ராஜமாணிக்கம், கஸ்தூரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு கருதி, பழைய ஓய்வூதியத் திட்ட்ததை அமல்படுத்த வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.