பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

அரக்கோணம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

அரக்கோணம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் தலைமை வகித்தாா். இதில், தூய்மைப் பணி ஆய்வாளா் சுதாகா், மேற்பாா்வையாளா் ஸ்ரீகாந்த், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் அரசு மருத்துவ அலுவலா் ராஜசேகா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.