பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா

அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:12 pm

DIN

அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி தலைமை வகித்தாா். நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் குழு தலைவா் துரை சீனிவாசன் வரவேற்றாா். நகா்மன்ற துணைத் தலைவா் கலாவதிஅன்பு லாரன்ஸ், நகராட்சி ஆணையா் லதா, மேலாளா் மேகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

விழாவில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி, வாழ்த்துத் தெரிவித்தாா். தொடா்ந்து, ஆண் உறுப்பினா்கள், பெண் உறுப்பினா்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். இதில், நகராட்சி பொறியாளா் ஆசீா்வாதம், சுகாதார அலுவலா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.