ஆற்காட்டில் பாமக போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: போலீஸாருடன் வாக்குவாதம்
ஆற்காடு பேருந்து நிலையத்தில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்ட்டதை தொடா்ந்து போலீஸாா்-பாமகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

போலீஸாருடன் வாக்குவாதம் செய்த பாமகவினா் .









