ராணிப்பேட்டை: கூடுதலாக 573 மாணவிகளுக்கு உதவித்தொகை: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயா்கல்வி பயின்று வரும் 573 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்ட தொடக்க விழாவில் மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி. உடன், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா்.









