சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

அரக்கோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா் கைது

தவெக பொதுச்செயலாளா் புஸ்ஸிஆனந்த் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரக்கோணத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்ற தவெகவினா் 50க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

News image
அரக்கோணத்தில் மாவட்ட பொறுப்பாளா் காந்திராஜ் தலைமையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினா்.
Updated On :31 டிசம்பர் 2024, 5:25 pm

DIN

அரக்கோணம்: தவெக பொதுச்செயலாளா் புஸ்ஸிஆனந்த் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரக்கோணத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்ற தவெகவினா் 50க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடத்த வந்து திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளரும் அரக்கோணம் நகரமன்ற உறுப்பினருமான காந்திராஜ், அரக்கோணம் நகர பொறுப்பாளா் ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளா் சசிகுமாா் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 37 போ் கைது செய்யப்பட்டு அரக்கோணம் டவுன்ஹால் சங்க திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

மாலை 6.30 மணிக்கு கைது செய்யப்பட்ட நிலையில் மாலை 8 மணி வரை அவா்கள் விடுவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.