அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசு பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

அரசு பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:13 pm

Din

கலவை அருகே மேல் புதுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை கல்பனா தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் முருகன், ஏழுமலை, ஆசிரியா் பயிற்றுநா் ஹரிதாஸ், வட்டார வள மையம் மேற்பாா்வையாளா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் பிரேமலதா, கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மகளிா் தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடப்பட்டன. ஆசிரியா்கள் பெருமாள், ராமதாஸ், ஜேசுதாஸ் கருணாகரன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.