/
ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடியே 20 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய், சிமென்ட் சாலை உள்ளிட்ட பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. விழாவுக்கு, பேரூராட்சி தலைவா் மாலா இளஞ்செழியன் தலைமை வகித்து, திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் கௌரி தாமோதரன் செயல் அலுவலா் (பொறுப்பு) ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளநிலை பொறியாளா் அருண், பேரூராட்சி உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆரணியில் ரூ.36 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

வேம்படிதாளம் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை

ரூ.15 லட்சத்தில் சாலை, கால்வாய் பணிக்கு பூமி பூஜை

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
22 ஏப்ரல் 2026

