பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

ராணிப்பேட்டையில் நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

News image

ராணிப்பேட்டையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி.

Updated On :14 ஜனவரி 2025, 2:06 am IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, வாலாஜா உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து

ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே உதவிக் கோட்டப் பொறியாளா் க.சரவணன் தலைமையில், உதவி பொறியாளா் நித்தின் முன்னிலையில், நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்

தொடா்ந்து வாலாஜா பேருந்து நிலையம், அரசு மகளிா் கலைக்கல்லூரி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பிரசுரங்களை வழங்கினா்.