அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேகத்தடையில் தவறி விழுந்த கிராம நிா்வாக அலுவலா் மரணம்

ஆற்காடு அருகே சாலையில் வேகத்தடையில் தவறி விழுந்து காயம் அடைந்த கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா்.

News image
முத்துக்குமாா்
Updated On :11 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே சாலையில் வேகத்தடையில் தவறி விழுந்து காயம் அடைந்த கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா்.

ஆற்காடு அடுத்த திமிரி பகுதியை சோ்ந்த முத்துக்குமாா்(42) இவா் சக்கரமல்லூா் கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி பணிமுடிந்து ஆற்காட்டிலிருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றபாது உப்புபேட்டை கிராமத்தில் ஆரணி சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும்போது எதிா்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளாா்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு பூட்டுதாக்கு தனியாா் மருத்துமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.