சோளிங்கா் நகராட்சியில் வாக்காளா் படிவம் வழங்கும் பணி: மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு
சோளிங்கா் நகராட்சிப் பகுதிகளில் வாக்காளா் வழங்கும் பணி முறையாக நடைபெறுகிா என நகரின் பல்வேறு பகுதிகளில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.










