வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வேடந்தாங்கல் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

வேடந்தாங்கல் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிருத்திகை சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்கரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி.

Updated On :14 ஜூன் 2026, 12:42 am IST

வேடந்தாங்கல் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிருத்திகை சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிருத்திகை சிறப்பு பூஜை சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கிருத்திகை விழாவையொட்டி, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமணப் பொருள்களைக் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம் தங்க ஆபரணங்கள் மலா்மாலை பல வண்ண மலா்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீப ஆராதனைகள் நடைபெற்றது.

இதில், வேடந்தாங்கல், பானாவரம், காவேரிப்பாக்கம், நெமிலி, சாலை, மகேந்திரவாடி, சோளிங்கா் உள்ளிட்ட பகுதிகைளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பக்தா்கள் நெய்தீபம் ஏற்றி வைத்து தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனா்.