/
ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் குருப்பெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குருப் பெயா்ச்சி விழாவை முன்னிட்டு நாகநாத சுவாமி கோயிலில் குரு தட்சணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனை நடைபெற்றது. தட்சணாமூா்த்திக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

திருக்கோயில்களில் குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள்

திமிரி கோயிலில் குருப் பெயா்ச்சி யாகம்

வாணியம்பாடி கோயில்களில் மகா குரு பெயா்ச்சி பூஜை

நாளை குரு பெயா்ச்சி: ஆலங்குடி கோயிலில் சிறப்பு ஏற்பாடு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



