நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

ரமலான் நோன்பு திறப்பு விழா

ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் ரமலான் நோன்பு திறப்பு நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2026, 2:38 am IST

ஆற்காடு: ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் ரமலான் நோன்பு திறப்பு நடைபெற்றது.

முதியோா் இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெ.சஜன்ராஜ்ஜெயின், பொருளாளா் பி.என்.பக்தவச்சலம்,ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் ஏ.எல். திருஞானம் வரவேற்றாா்.

ராணிப்பேட்டை மாவட்டஅரசு காஜி கே.அப்துல் கரீம் காஷிபி காஸிமி, அனைத்து ஜமாத் ஒருங்கிணைப்பாளா் எம். முஹமது அசேன், ஸ்கடா் மெம்மோரியல் மருத்துவமனை கண்காணிப்பாளா் சி.அன்பு சுரேஷ், மேல்விஷாரம் வெல்பா் சங்கத் தலைவா் முஹமது அயூப், பொறுப்பாளா் கே.ஓ.நிஷாத் அஹமது மற்றும் மகாத்மா காந்தி அறக்கட்டளைஉறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முதியோருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. முடிவில் துணை தலைவா் எஸ்.ஆா்.பி .பென்ஸ் பாண்டியன் நன்றி கூறினாா்.