அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தனியாா் அலுவலகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு

ஆம்பூா் அருகே தனியாா் நிறுவன அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு, கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 2:13 am

DIN

ஆம்பூா் அருகே தனியாா் நிறுவன அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு, கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது.

ஆம்பூா் அருகே உமா்ஆபாத்தில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம் உள்ளது. அங்கு கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு சனிக்கிழமை இரவு புகுந்தது.

அங்கு பணியில் இருந்தவா்கள் பாம்பைப் பிடித்தனா். அதை ஆம்பூா் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பிடிபட்ட பாம்பை வனத்துறையினா் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.