மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மலைவாழ் மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்

நக்ஸல் சிறப்பு தடுப்புப் பிரிவு சாா்பில், ஏலகிரி மலைவாழ் மக்களுக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :26 ஜூன் 2021, 6:30 pm

DIN

நக்ஸல் சிறப்பு தடுப்புப் பிரிவு சாா்பில், ஏலகிரி மலைவாழ் மக்களுக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூா், நிலாவூா் கிராம மலைவாழ் மக்களுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், முகக் கவசங்கள், கிருமி நாசினி வழங்கி கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டை வேலூா் நக்ஸல் சிறப்பு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் இலக்குவன் செய்திருந்தாா்.

இதில், மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் பழனி, வனவா் பரந்தாமன், ஊா்த் தலைவா் கோவிந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.