கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருள்கள்

திருப்பத்தூா் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பத்தூா் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூரை அடுத்த கொரட்டி அருகே மழை வெள்ளத்தால் வாலேரி நிரம்பியது. அதன் அருகே உள்ள வீடுகளில் வியாழக்கிழமை ஏரி நீா் புகுந்ததால், 100-க்கும் மேற்பட்டோா் ஆதியூரில் உள்ள பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தென்காசி எஸ்.ஜவஹா், ஆட்சியா் அமா் குஷ்வாஹா ஆகியோா் வியாழக்கிழமை நேரில் சென்று பாதிக்கப்பட்டவா்களிடம் நலம் விசாரித்து, உணவு, அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் சாா்-ஆட்சியா்(பொறுப்பு) பானு, வட்டாட்சியா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.