கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பத்தூரில் பலத்த மழை

திருப்பத்தூரில் வியாழக்கிழமை அதிகாலை முதல் இரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பத்தூரில் வியாழக்கிழமை அதிகாலை முதல் இரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா், அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி, கொரட்டி, ஆதியூா், கந்திலி சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் 10 மணிவரை பலத்த மழை பெய்தது. இதையடுத்து, விட்டு விட்டு மழை பெய்தது.

இதன்பின்னா், இரவு முழுவதும் விட்டு,விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடா் மழையால், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை என ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவித்தாா்.

பலத்த மழையால், திருப்பத்தூா்-புதுப்பேட்டை ரயில்வே தரைப்பாலம், ஜோலாா்பேட்டை ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீா் தேங்கியது. இதனால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.