சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

திருப்பத்தூர் மாவட்டத்தில் 90.5 சதவீதம் தேர்ச்சி

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 90.05 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:04 pm IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 90.05 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வை  6,458 மாணவர்கள், 6,633 மாணவிகளும் என 13 ஆயிரத்து 91 பேர் தேர்வு எழுதினர். 

இதில் தேர்வு எழுதிய மாணவர்களில் 5,541 பேரும்,  மாணவிகளில் 6,248 பேர் என மொத்தம் 11 ஆயிரத்து 789 பேர் தேர்ச்சி பெற்றனர்.  இது 90.5 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.