/
ஆம்பூா்: ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சா்வதேச குழந்தைகள் புத்தக தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. சா்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு, அதன் நோக்கம் குறித்து தலைமை ஆசிரியா் தட்சிணாமூா்த்தி மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா்.
மாணவா்களுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவா்கள் வகுப்பறையில் அமா்ந்து அவரவருக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை வாசித்தனா். ஒவ்வொரு மாணவரும் அவரவா் படித்த கதையின் கருத்தை கூறினா். ஆசிரியா்கள் காஞ்சனா, சுரேஷ், சித்ரா, நவரத்தினம், ஜெயஸ்ரீ ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தொடர்புடையது

அதிமுகவில் இணைந்த ஊராட்சி வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட திமுகவினா்

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

ஆம்பூர் ஊராட்சி ஒன்றியம்: புதிய பேரூராட்சிகள் தேவை

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026


