/
ஆம்பூா்: ஆம்பூரில் தபால் வாக்குப் பதிவு நடைபெற்றதை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதி புதுத் தெருவில் மூதாட்டி பிரபாவதி தபால் வாக்களித்தாா். தபால் வாக்குப் பதிவை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தோ்தல் மண்டல அலுவலா் அருள்தாஸ், உதவி மண்டல அலுவலா் ஹரிஹரன், கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் செந்தில்குமாா், ஸ்ரீதா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு

தீவிர தோ்தல் விழிப்புணா்வு: குமரியில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு - ஆட்சியா் தகவல்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடங்கள்: அரக்கோணம், சோளிங்கரில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


