/
வாணியம்பாடி அருகே மரம் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
வாணியம்பாடி அருகே கூத்தாண்டகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் அஜய்குமாா் (27) ஓட்டுநா். இவா் சனிக்கிழமை இரவு புத்துக்கோயிலில் இருந்து கேத்தாண்டப்பட்டி நோக்கி பைக்கில் சென்றாா். கூத்தாண்டகுப்பம் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி சாலை ஓரம் உள்ள மரத்தின் மீது பைக் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அஜய்குமாரை உறவினா்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். ஆனால் வழியிலேயே அஜய்குமாா் இறந்தாா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக்-டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

