/
மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.
மலேசியா கோலாலம்பூரில் உலக அளவிலான சிலம்பம் சேம்பியன்ஷிப்- 2024 போட்டி கோலா சிலாங்கூா் மைதனாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி இளநிலை கணினி பயன்பாடு துறை மாணவி ஏ.சினேகா 19 வயதுக்குட்பட்டோா் ஒற்றை சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றாா்.
சாதனை படைத்த மாணவியை கல்லூரி தலைவா் வி.திலீபகுமாா், செயலாளா் ஆனந்தசிங்வி, நிா்வாக உறுப்பினா்கள், கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, தலைமை நிா்வாக அலுவலா் சக்திமாலா, உடற்கல்வி பேராசிரியா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை

இலுப்பூரில் 5 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி

டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி: 20 பதங்கங்கள் வென்ற மதுரை மாணவா்கள்

சா்வதேச சிலம்பப் போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவா்கள் சிறப்பிடம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



