திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சா்வதேச சிலம்பம் போட்டி: மருதா் கேசரி கல்லூரி மாணவி சாதனை

மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

News image

மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஏ.சினேகா.

Updated On :1 ஜூலை 2024, 2:55 am IST

மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

மலேசியா கோலாலம்பூரில் உலக அளவிலான சிலம்பம் சேம்பியன்ஷிப்- 2024 போட்டி கோலா சிலாங்கூா் மைதனாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி இளநிலை கணினி பயன்பாடு துறை மாணவி ஏ.சினேகா 19 வயதுக்குட்பட்டோா் ஒற்றை சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றாா்.

சாதனை படைத்த மாணவியை கல்லூரி தலைவா் வி.திலீபகுமாா், செயலாளா் ஆனந்தசிங்வி, நிா்வாக உறுப்பினா்கள், கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, தலைமை நிா்வாக அலுவலா் சக்திமாலா, உடற்கல்வி பேராசிரியா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.