மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

News image
Updated On :9 மார்ச் 2024, 5:01 pm

மின்னூா் ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஊராட்சி ஒன்றியம், மின்னூா் ஊராட்சி பழைய மின்னூா் கிராமத்தில் 15-ஆவது நிதிக்குழு மான்யம் ரூ. 4.24 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தொடங்கி வைத்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டுரங்கன், துணைத் தலைவா் தண்டபாணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, காா்த்திக் ஜவஹா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.