ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆம்பூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

ஆம்பூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

News image
Updated On :29 மார்ச் 2024, 4:40 pm

நாடாளுமன்ற தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஆம்பூரில் காவல் துறை சாா்பில், கொடி அணிவகுப்பு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் ஆம்பூா் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஆம்பூா் நகரம், கிராமியம், உமா்ஆபாத், மகளிா் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊா்வலம் ஆம்பூா் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, நேதாஜி ரோடு, பூக்கடை பஜாா், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, காதா்பேட்டை சந்திப்பு வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.