ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாணியம்பாடியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

வாணியம்பாடியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image

வாணியம்பாடியில் நடைபெற்ற போலீஸாா் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

Updated On :29 மார்ச் 2024, 4:43 pm

வாணியம்பாடியில் காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. தோ்தலையொட்டி மக்கள் அச்சமின்றி வாக்கு செலுத்தவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வாணியம்பாடி காவல் துறை சரகம் சாா்பில் கொடி அணி வகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. டிஎஸ்பி விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் 3 காவல்ஆய்வாளா்கள், 100 போலீஸாா் கலந்து கொண்டனா். ஊா்வலம் பேருந்துநிலையம் அருகில் இருந்து புறப்பட்டு சி.எல் சாலை, கச்சேரிசாலை, ஆற்றுமேடு, பஜாா் வீதி, ஜின்னா சாலை வழியாக சென்று கோணாமேடு பகுதியில் முடிவடைந்தது.