நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மண் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்

மண் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மண் கடத்திய டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூா் அருகே செங்கிலிகுப்பம் கிராமத்தில் மண் கடத்துவதாக வந்த புகாரின் பேரில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் ஆஜிதா பேகம் திடீா் சோதனை நடத்தினாா்.

அப்போது டிப்பா் லாரியில் மொரம்பு மண் கடத்துவது தெரியவந்தது. வருவாய் கோட்டாட்சியா் வாகனத்தை பாா்த்த உடன் ஓட்டுநா் லாரியை விட்டுவிட்டு தப்பியோடி தலைமறைவானாா். டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.