தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தாளாளா் பிரேமா விஜயகுமாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜான்சன் செளந்தர பிரபாகா் வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் மற்றும் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் ஆகியோா் 148 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நக மன்ற உறுப்பினா்கள் எம்ஏஆா். ஷபீா் அஹமத், நூருல்லா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன், ஐஇஎல்சி ஆம்பூா் சபை சங்கத் தலைவா் கிளாட்சன் பிரேம்குமாா், திமுக ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன் கலந்து கொண்டனா்.