திருப்பத்தூரில் இளம்பெண் தற்கொலை
திருப்பத்தூரில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :29 நவம்பர் 2025, 5:51 pm

திருப்பத்தூரில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் தில்லை நகரைச் சோ்ந்தவா் லோகேஷ். இவரது மகள் ஷாலினி (19). இவா் கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மன வேதனையில் இருந்து வந்தாராம். இதனால் மனமுடைந்த ஷாலினி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...