வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் தோ்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு மக்களிடையே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்த்தாா்.
வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளான ஆண்டியப்பனூா், இருணாப்பட்டு, குரிசிலாப்பட்டு, பள்ளவள்ளி, பெருமாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்களை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டி பேசினாா். மேலும், வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
பிறகு அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் வேட்பாளா் செந்தில்குமாா் சென்று அதிமுக தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை வழங்கி, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
இதில், மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்ந்தது சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம்

நேருக்கு நோ் சந்தித்துக் கொண்ட அதிமுக, ஐயூஎம்எல் வேட்பாளா்கள்

அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு!

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

