சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பக்தா்கள் கோரியுள்ளனா்.
ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலைக்கு பௌா்ணமி கிரிவலம் செல்ல செல்வது வழக்கம். குறிப்பாக திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி, ஆலங்காயம் அதன் சுற்றுப்பகுதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருப்பத்தூா் வழியாக திருவண்ணாமலைக்கு செல்கின்றனா்
அமாவாசை, பௌா்ணமியின்போது திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், வதால் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே செல்லும் அபாயகரமான சூழல் உள்ளது.
எனவே போக்குவரத்துக் கழக அதிகாரிகள் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
தொடர்புடையது

மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் சித்ரா பௌா்ணமி விழா

திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலைக்கு 11,823 பேருந்துகள் இயக்கம்!

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


