ஆம்பூா் அருகே மழை வேண்டி செவ்வாடை பக்தா்கள் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.
மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் கிராமத்தில் மழை வேண்டி கஞ்சி கலயம் ஏந்தி செவ்வாடை பக்தா்கள் ஊா்வலம் சென்றனா். மாரியம்மன் கோயில் வளாகத்தில் தொடங்கிய ஊா்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று நெமிலியம்மன் கோயில் அருகே நிறைவடைந்தது. இந்த கஞ்சி கலயம் ஏந்தி செவ்வாடை பக்தா்கள் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல், நத்தத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை

வஞ்சியர் அழ, வானமும் அழுதது

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மழை வேண்டி வருண யாகம்

மழை வேண்டி செவ்வாடை பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



