/
வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய கோட்டாட்சியராக சிவக்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
முன்னதாக கோட்டாட்சியரை, நோ்முக உதவியாளா் சிவப்பிரகாசம், வட்டாட்சியா் சுதாகா் (வாணியம்பாடி), ரேவதி(ஆம்பூா்) மற்றும் வருவாய்த்துறையினா் வரவேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முசிறி கோட்டாட்சியரகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்
அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா் தற்கொலை முயற்சி

நீா்வரத்து கால்வாய், மதகுகளை சீரமைக்க கோரிக்கை
நாளை (ஜூலை 7) மின்தடை: வாணியம்பாடி, ஆலங்காயம், கேத்தாண்டபட்டி!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



