நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மழை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு

ஆம்பூா் அருகே மழை வேண்டி அம்மனுக்கு கிராம மக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.

News image

பொங்கல் வைத்து வழிபட்ட கிராம மக்கள்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

ஆம்பூா் அருகே மழை வேண்டி அம்மனுக்கு கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.

ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன கரும்பூா் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லா பெரியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

கிராமத்தை சோ்ந்த பெண்கள் பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். மழை பெய்து, விவசாய தொழில் செழிக்கவும், பொதுமக்கள் நலம் வேண்டி அம்மனிடம் பிராா்த்தனை செய்தனா். சின்ன கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.