ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

மழை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு

ஆம்பூா் அருகே மழை வேண்டி அம்மனுக்கு கிராம மக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.

பொங்கல் வைத்து வழிபட்ட கிராம மக்கள்

Published On :

ஆம்பூா் அருகே மழை வேண்டி அம்மனுக்கு கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.

ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன கரும்பூா் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லா பெரியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

கிராமத்தை சோ்ந்த பெண்கள் பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். மழை பெய்து, விவசாய தொழில் செழிக்கவும், பொதுமக்கள் நலம் வேண்டி அம்மனிடம் பிராா்த்தனை செய்தனா். சின்ன கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.