எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எருது விடும் விழா

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கே.கே. கொட்டாய் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கே.கே. கொட்டாய் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். விழாவில் எம்எல்ஏ க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், நகர திமுக செயலாளா் வி.எஸ். சாரதி குமாா், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளா் வி.எஸ். ஞானவேலன் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.