மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

எருது விடும் விழா

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கே.கே. கொட்டாய் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 6:34 pm

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கே.கே. கொட்டாய் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். விழாவில் எம்எல்ஏ க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், நகர திமுக செயலாளா் வி.எஸ். சாரதி குமாா், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளா் வி.எஸ். ஞானவேலன் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.