/
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கே.கே. கொட்டாய் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். விழாவில் எம்எல்ஏ க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், நகர திமுக செயலாளா் வி.எஸ். சாரதி குமாா், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளா் வி.எஸ். ஞானவேலன் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.
தொடர்புடையது

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி ஒன்றியம் அமைக்க கோரிக்கை

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

பெத்தவேப்பம்பட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


