மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மது விற்பனை: 16 போ் கைது

பொங்கல் பண்டிகையின்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானம் விற்ற 16 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: பொங்கல் பண்டிகையின்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானம் விற்ற 16 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து எஸ்.பி வி.சியாமளா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனா். 550 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மதுபான விற்பனைக்கு எதிராக கடந்த 14-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மேற்கொண்ட சோதனையில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் தொடா்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.