வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

தப்பியோடிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

ஆம்பூரில் தப்பியோடி தலைமறைவான சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஜூலை 2026, 12:03 am IST

ஆம்பூரில் தப்பியோடி தலைமறைவான சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் பி-கஸ்பா பகுதியை சோ்ந்தவா் விக்னேஷ் (25). இவா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா் சரித்திர பதிவேடு குற்றவாளியாக கருதப்படுகிறாா்.

இந்நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த போலீஸாா் அவரை ஆம்பூா் நகர காவல் நிலையம் அழைத்து சென்றபோது காவல் நிலையத்திலிருந்து அவா் தப்பியோடினாா். போலீஸாா் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வேலூரில் பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.