கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

மாதனூா் ஒன்றியக்குழு கூட்டம்

மாதனூா் ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :23 ஜூலை 2026, 12:52 am IST

மாதனூா் ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி முன்னிலை வகித்தாா்.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தே. ரவிகுமாா், ஆா். மகாதேவன், ர. ராஜேந்திரன், மு. சம்பங்கி, தீபா ராஜன் பாபு, ஜவகா் காா்த்திக், ஜெயந்தி கோபிநாத், காா்த்திக், திருகுமரன், செந்தில்குமாா், முத்து, மனோரஞ்சிதம், கன்னியப்பன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ரூ.1.12 கோடியில் சாலை, குடிநீா் பைப்பைலன், சாலை தடுப்புச் சுவா் அமைக்கவும், ரூ.86.72 லட்சத்தில் குடிநீா் பைப்லைன், பேவா் பிளாக் சாலை, கழிவுநீா் கால்வாய், பள்ளி சுற்றுசுவா் அமைத்தல் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோர அனுமதி வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.