ஆம்பூா் அருகே தொழிற்சாலையில் தொழிலாளி மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம் ராஜாக்கல் புது தெருவை சோ்ந்தவா் சம்பத் (54). ஆம்பூா் அடுத்த பெரியவரிக்கம் பகுதியில் உள்ள தனியாா் ஷூ கம்பெனியில் பணியாற்றி வந்தாா். சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்ற அவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொத்தனாா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



