இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஆயுதப் படை காவலா்களுக்கு உடற்பயிற்சி கூடம்: திருப்பத்தூா் எஸ்.பி. திறந்து வைத்தாா்

ஆயுதப் படை காவலா்களுக்கு உடற்பயிற்சி கூடம்: திருப்பத்தூா் எஸ்.பி. திறந்து வைத்தாா்

News image

ஒத்திகை பயிற்சியை பாா்வையிட்ட எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே.

Updated On :7 ஜூன் 2026, 1:37 am IST

ஆயுதப் படை காவலா்களுக்கு உடற்பயிற்சி கூடத்தை திருப்பத்தூா் எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே திறந்து வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரே முன்னிலையில் பாச்சல் ஆயுதப் படை மைதானத்தில் காவல் துறையினா் சட்ட விரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான ஒத்திகை பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அதையடுத்து, பயிற்சி முடிந்த பிறகு ஆயுதப் படை காவலா்களுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு கூட்டும் வகையில், உடற்பயிற்சி கூடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திறந்து வைத்தாா்.