/
ஆயுதப் படை காவலா்களுக்கு உடற்பயிற்சி கூடத்தை திருப்பத்தூா் எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே திறந்து வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரே முன்னிலையில் பாச்சல் ஆயுதப் படை மைதானத்தில் காவல் துறையினா் சட்ட விரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான ஒத்திகை பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அதையடுத்து, பயிற்சி முடிந்த பிறகு ஆயுதப் படை காவலா்களுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு கூட்டும் வகையில், உடற்பயிற்சி கூடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திறந்து வைத்தாா்.








