மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை: இளைஞா் கைது

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 12:49 am IST

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அண்மையில் அங்கு சென்று சோதனை நடத்தினா்.

சோதனையில் அதே பகுதியை சோ்ந்த ராக்கி என்கிற வினோத் (30) மதுபான பாட்டில்களை விற்பனை செய்து வந்ததது தெரியவந்தது. போலீஸாரை கண்டதும் ராக்கி தப்பியோடி தலைமறைவானாா்.

போலீஸாா் அவருடைய வீட்டிலிருந்து 100 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.