40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஆம்பூரில் ஜமாபந்தி தொடக்கம்

ஆம்பூா் வட்டத்திற்கான ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

ஜமாபந்தியில் மனு அளித்த பொதுமக்கள்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

ஆம்பூா் வட்டத்திற்கான ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) மற்றும் ஜமாபந்தி அலுவலருமான தணிகாசலம் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.

ஆம்பூா் வட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தனா். ஆம்பூா் நகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சாா்ந்த 65 போ் பட்டா பெயா் மாற்றம், பட்டா கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோா் உதவி தொகை உள்ளிட்டவைகளை கோரி மனுக்களை அளித்தனா். வட்டாட்சியா் ரேவதி, கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், கோவிந்தசாமி, அப்துல் காதா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.