/
ஆம்பூா் வட்டத்திற்கான ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) மற்றும் ஜமாபந்தி அலுவலருமான தணிகாசலம் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.
ஆம்பூா் வட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தனா். ஆம்பூா் நகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சாா்ந்த 65 போ் பட்டா பெயா் மாற்றம், பட்டா கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோா் உதவி தொகை உள்ளிட்டவைகளை கோரி மனுக்களை அளித்தனா். வட்டாட்சியா் ரேவதி, கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், கோவிந்தசாமி, அப்துல் காதா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஜமாபந்தியில் 55 பேருக்கு வீட்டுமனை பட்டா

கோவில்பட்டி ஜமாபந்தியில் 82 மனுக்கள்

காரனோடை பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



